கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட சமூக பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகப்பட்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
ராமநாதபுரம் பகுதியை முழுக்க முழுக்க மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வந்த இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தை காட்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். அதனால் படக்குழுவினர் குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்களிடம் கேட்டு அறிந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி தாலுகாவின் அப்பனூர் என்ற கிராமத்தில் கடந்த 24 நாட்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக வலம் வருகிறார்.
இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து காக்கா முட்டை புகழ் விக்னேஷ் - ரமேஷ் வேலு ராமமூர்த்தி, ராமதாஸ், சன்னு லட்சுமி மற்றும் ராம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
The upcoming film that has Nayanthara in the lead role and directed by Gopi Nainar has almost completed the final leg of shoot in Ramanathapuram.
ராமநாதபுரம் பகுதியை முழுக்க முழுக்க மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வந்த இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தை காட்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். அதனால் படக்குழுவினர் குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்களிடம் கேட்டு அறிந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி தாலுகாவின் அப்பனூர் என்ற கிராமத்தில் கடந்த 24 நாட்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக வலம் வருகிறார்.
இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து காக்கா முட்டை புகழ் விக்னேஷ் - ரமேஷ் வேலு ராமமூர்த்தி, ராமதாஸ், சன்னு லட்சுமி மற்றும் ராம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
The upcoming film that has Nayanthara in the lead role and directed by Gopi Nainar has almost completed the final leg of shoot in Ramanathapuram.