ஆப்நகரம்

பொற்கோயிலில் பொன் சிலை போல் மின்னிய நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்படும் நயன்தாரா பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

Samayam Tamil 30 Jan 2018, 12:27 am
லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்படும் நயன்தாரா பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
Samayam Tamil nayanthara visits golden temple
பொற்கோயிலில் பொன் சிலை போல் மின்னிய நயன்தாரா


தான் நடித்த படம் ரிலீச் ஆன பின் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது நயன்தாராவின் வழக்கம். அந்த வகையில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பொற்கோயிலுக்கு நயன்தாரா சென்று மனமுறுக வேண்டியுள்ளார்.

தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, அறம் 2, தெலுங்கில் சைரா போன்ற படங்களில் நயன்தாரா நடித்து வருகின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்