தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவருக்கு ஒரு வயது இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நயன்தாராவை அவரின் அம்மா தூக்கி வைத்து கொஞ்சும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதை பார்த்த ரசிகர்களோ, தலைவி வித்தியாசமாக இருக்கிறார். மேலும் சில புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நயன்தாரா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வருகிறார்.
கொல்கத்தாவில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்கிறார். இதற்கிடையே நயன்தாராவின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன் மகளை விரைவில் மணக்கோலத்தில் பார்க்க அவர் ஆசைப்படுகிறாராம். மேலும் நயன்தாராவை தங்கள் வீட்டு மருமகளாக்க விக்னேஷ் சிவன் வீட்டிலும் ஆவலாக இருக்கிறார்களாம். இருப்பினும் திருமணம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறாராம் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கம் வரும்போது எல்லாம் திருமணம் பற்றி தான் அவரிடம் ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி அண்மையில் ஒரு ரசிகர் கேட்டதற்கு, திருமணத்திற்கு நிறைய செலவாகும் ப்ரோ, அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்தார் விக்கி.
முன்னதாக காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalaivar 169 பெரிய தயாரிப்பு நிறுவனம், இளம் இயக்குநர்: ரஜினிக்கு எல்லாம் செட்டாகிடுச்சு
நயன்தாரா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வருகிறார்.
கொல்கத்தாவில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்கிறார். இதற்கிடையே நயன்தாராவின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன் மகளை விரைவில் மணக்கோலத்தில் பார்க்க அவர் ஆசைப்படுகிறாராம். மேலும் நயன்தாராவை தங்கள் வீட்டு மருமகளாக்க விக்னேஷ் சிவன் வீட்டிலும் ஆவலாக இருக்கிறார்களாம். இருப்பினும் திருமணம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறாராம் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கம் வரும்போது எல்லாம் திருமணம் பற்றி தான் அவரிடம் ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி அண்மையில் ஒரு ரசிகர் கேட்டதற்கு, திருமணத்திற்கு நிறைய செலவாகும் ப்ரோ, அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்தார் விக்கி.
முன்னதாக காதல் போர் அடிக்கும்போது திருமணம் செய்து கொள்வோம் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalaivar 169 பெரிய தயாரிப்பு நிறுவனம், இளம் இயக்குநர்: ரஜினிக்கு எல்லாம் செட்டாகிடுச்சு