ஆப்நகரம்

எங்க அப்பா அப்பவே சொன்னாரு; சொல் பேச்சை கேட்காத எஸ்.ஜே.சூர்யா...!

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் 3வது டிரைலர் வெளியாகியுள்ளது.

TNN 20 Jun 2017, 8:31 pm
சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் 3வது டிரைலர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil nenjammarapathillai new exciting and thrilling trailer
எங்க அப்பா அப்பவே சொன்னாரு; சொல் பேச்சை கேட்காத எஸ்.ஜே.சூர்யா...!


செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. அதில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில், செல்வராகனும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன்பிறகு இணையும் கூட்டணி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 3வது டிரைலர் வெளியாகியுள்ளது. திகில் கலந்த அனுபவத்துடன், எஸ்.ஜே.சூர்யா வசனம் பேசுவதுடன் உருவாக்கப்பட்டுள்ளது.



NenjamMarapathillai new exciting and thrilling trailer.

அடுத்த செய்தி

டிரெண்டிங்