ஆப்நகரம்

ஜாதி வெறியை தூண்டும் காயத்ரி ரகுராம் - விட்டு விளாசிய நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் காயத்ரி ரகுராம் ஜாதி வெறியை தூண்டியதாக அவர் மீது நெட்டிஷன்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

TNN 12 Jul 2017, 10:51 am
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் காயத்ரி ரகுராம் ஜாதி வெறியை தூண்டியதாக அவர் மீது நெட்டிஷன்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil netizens slams bigboss gayathri
ஜாதி வெறியை தூண்டும் காயத்ரி ரகுராம் - விட்டு விளாசிய நெட்டிசன்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவா அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடிக்கப்படுகின்றதா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. அதை ஒரு புறம் இருந்தாலும், அது திட்டமிட்ட ஷோ, ஸ்கிரிப்டட் ஷோவாகவே இருந்தாலும் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ (சேரியில் இருப்பவர்களின் பழக்கம்) என பேசுவது எந்தவிதத்தில் நியாயம்.

காயத்ரியின் இந்த பேச்சி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை குவித்து வருகின்றன. அதில் சில









அடுத்த செய்தி

டிரெண்டிங்