ஆப்நகரம்

விலங்கு உரிமைகள் விழிப்புணர்வை மேம்படுத்தும் சவுந்தர்யா

சென்னை திருவான்மியூரில் விலங்குகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று அங்கு சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய அனுபவம் மற்றும் உண்மையான விலங்குகள் அல்லாமல் கிராபிக்ஸ் காட்சியில் எப்படி விலங்குகள் காண்பிக்கப்படுகிறது என்பதை பகிர்ந்து கொண்டார்.

TNN 9 Sep 2016, 9:33 pm
சென்னை திருவான்மியூரில் விலங்குகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று அங்கு சென்ற சவுந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய அனுபவம் மற்றும் உண்மையான விலங்குகள் அல்லாமல் கிராபிக்ஸ் காட்சியில் எப்படி விலங்குகள் காண்பிக்கப்படுகிறது என்பதை பகிர்ந்து கொண்டார்.
Samayam Tamil oundarya rajinikanth to spread animal rights awareness among film producers
விலங்கு உரிமைகள் விழிப்புணர்வை மேம்படுத்தும் சவுந்தர்யா


மேலும், தயாரிப்பாளர்கள் மத்தியில் நேரடியாக விலங்குகளை திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் விலங்குளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு வர வேண்டும் என்று கூறினார். நேரடி விலங்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சியில் பயன்படுத்துவதற்கு நிறைய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த கோச்சடையான் படத்தின் மூலம் கிராபிக்ஸ் டிசைனர் மற்றும் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்