பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பவுமே உண்மையை மட்டும் பேசி வரும் ஓவியா தற்போது தனிமையில் தவித்து வருகிறார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் ஓவியா தினந்தோறும் தூங்க முடியாமல் தவித்து வருகிறார். ஆரவ்வை காதலித்து தோல்வியில் வாடி வரும் ஓவியா பிக்பாஸ் குடும்பத்தினரால் ஓரங்கபட்டப்பட்டு எந்த வேலையும் செய்யாமல் இருந்து வருகிறார். அப்பப்போ, நல்ல விதமாகவும் பேசுகிறார். சில நேரம் அப்படியே மெண்டல் மாதிரி பேசுவதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். சினேகன் பிக்பாஸிடம் தயவு செய்து ஓவியாவை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜூலியிடமிருந்து ஓவியாவை காப்பாற்றிய மக்கள், தற்போது இருக்கும் ஓவியாவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. ஏனென்றால், எந்த டாஸ்க் கொடுத்தாலும், அதனை செய்வதில்லை. மற்றவர்கள் சொல்வதையும் கேட்பதும் இல்லை. அவராக சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார். இதே நிலை தொடர்ந்தால், ஓவியாவின் நிலைமை என்னவாகும் என்பது தெரியாத ஒன்று.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் ஓவியா தினந்தோறும் தூங்க முடியாமல் தவித்து வருகிறார். ஆரவ்வை காதலித்து தோல்வியில் வாடி வரும் ஓவியா பிக்பாஸ் குடும்பத்தினரால் ஓரங்கபட்டப்பட்டு எந்த வேலையும் செய்யாமல் இருந்து வருகிறார். அப்பப்போ, நல்ல விதமாகவும் பேசுகிறார். சில நேரம் அப்படியே மெண்டல் மாதிரி பேசுவதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். சினேகன் பிக்பாஸிடம் தயவு செய்து ஓவியாவை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜூலியிடமிருந்து ஓவியாவை காப்பாற்றிய மக்கள், தற்போது இருக்கும் ஓவியாவுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. ஏனென்றால், எந்த டாஸ்க் கொடுத்தாலும், அதனை செய்வதில்லை. மற்றவர்கள் சொல்வதையும் கேட்பதும் இல்லை. அவராக சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார். இதே நிலை தொடர்ந்தால், ஓவியாவின் நிலைமை என்னவாகும் என்பது தெரியாத ஒன்று.