ஆப்நகரம்

Ponniyin Selvan: சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையருடன் செல்பி எடுத்த நந்தினி!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா ராய் எடுத்த செல்பியை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பார்த்திபன்.

Samayam Tamil 26 Sep 2022, 2:34 pm
பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா ராய் எடுத்த செல்பியை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பார்த்திபன்.
Samayam Tamil parthiban shares selfie from ponniyin selvan shooting spot
Ponniyin Selvan: சின்ன பழுவேட்டரையர், பெரிய பழுவேட்டரையருடன் செல்பி எடுத்த நந்தினி!



டிக்கெட் விற்பனை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 30 ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் திரும்பிய பக்கமெல்லாம் பொன்னியின் செல்வன் பேச்சாகதான் உள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடங்கும் வேகத்திலேயே நிறைவடைந்து வருவது படக்குழுவினரை ஹேப்பியாக்கியுள்ளது.

Bayilvan Ranganathan: ஏஆர் ரஹ்மான் சசோதரியிடமும் வேலையை காட்டிய வைரமுத்து... பயில்வான் ரங்கநாதன் பகீர்!

த்ரிஷாவுடன் செல்பி

படக்குழுவினரும் படத்திற்காக ப்ரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோக்களையும் நட்சத்திரங்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் தன்னுடன் செல்பி எடுக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதிக்கு கொடுக்காதது ஏன்? போட்டுடைத்த பயில்வான்!

நந்தினி குந்தவை

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ள நிலையில் இருவரின் செல்பியும் வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

'சில்க்' ஸ்மிதா... 26 வருடங்களாய் நீடிக்கும் மர்மம்!

ஐஸ் வாரியம்...

அதில் நந்தினியான ஐஸ்வர்யா ராய், சின்ன பழுவேட்டரையரான பார்த்திபன் மற்றும் பெரிய பழு வேட்டரையரான சரத்குமாருடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். இந்த போட்டோவை ஷேர் செய்துள்ள பார்த்திபன், ஐஸ் வாரியம் என்ற கேப்ஷனுடன்

காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.அப்படி

இப்பெண்ணிடமிருந்து…

தாயானப் பிறகும்,தான் விரும்பும் கலையை தொடர,ஆரோக்கியத்தை+அழகை காத்திட

கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்.

அழகென நான் காண்பது…

பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே

முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்

வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து one more கேட்கா egoவுடன்

தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுக பழகுகிறார்... என குறிப்பிட்டுள்ளார்.

Bonda Mani: என் குடும்பம் இன்னைக்கு சாப்டுதுன்னா.. அதுக்கு காரணம் போண்டா மணிதான்.. பிரபல நடிகர் உருக்கம்!

பார்த்திபன் பதிவு

View this post on Instagram A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban)

அடுத்த செய்தி

டிரெண்டிங்