ஆப்நகரம்

கஸ்தூரி மீது நடடிவக்கை எடுக்கக் கோாி காவல் நிலையத்தில் புகாா்

திருநங்கையா்களை அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து தொிவித்திருந்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோாி மதுரையில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jun 2018, 4:38 pm
திருநங்கையா்களை அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து தொிவித்திருந்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோாி மதுரையில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kasthuri


அ.தி.மு.க.வில் இருந்து 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த வியாழன் கிழமை சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் இரண்டு நீதிபதிகளும் முரணான தீா்ப்பை வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடா்பா நடிகை கஸ்தூரி தனது ட்விட்டா் பக்கத்தில் கருத்து தொிவித்திருந்தாா். தனது கருத்தில் நீதிமன்ற தீா்ப்பையும், திருநங்கையா்களையும் ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தாா். கஸ்தூரியின் கருத்து தங்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக திருநங்கையா்கள் வருத்தம் தொிவித்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து கஸ்தூரி மீது மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கஸ்தூரியின் சென்னை வீடு முன்பாக திருநங்கையா்கள் போராட்டம் நடத்தினா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்