ஆப்நகரம்

தென்னிந்திய நடிகைக்கு பாலியல் தொல்லை: மேலும் 2 பேர் கைது

நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 19 Feb 2017, 2:30 pm
கொச்சி: தென்னிந்திய நடிகைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil police detain two more people in kerala actress kidnapping case
தென்னிந்திய நடிகைக்கு பாலியல் தொல்லை: மேலும் 2 பேர் கைது


தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை ஒருவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் படப்பிடிப்பிற்காக திருச்சூரிலிருந்து, கொச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவழியில் அவரது காரை மறித்து, கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோடி வந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த சம்பவத்தில் தனது முன்னாள் கார் ஓட்டுநரும் ஈடுபட்டதாக நடிகை கூறினார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, முக்கிய குற்றவாளியான சுனில் குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் இன்று வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kerala actress kidnapping and molestation case: Police detain two more people. Main accused Sunil Kumar already in custody.

அடுத்த செய்தி

டிரெண்டிங்