ஆப்நகரம்

மாணவர்களிடம் சமாதான முயற்சி: இமான் அண்ணாச்சி மீது காவல்துறை தடியடி

மாணவர்களிடம் சமாதான முயற்சி செய்த அண்ணாச்சி மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர்.

TNN 24 Jan 2017, 2:43 pm
சென்னை: மாணவர்களிடம் சமாதான முயற்சி செய்த அண்ணாச்சி மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர்.
Samayam Tamil police lathi charged imman annachi for convince the jallikattu protestors
மாணவர்களிடம் சமாதான முயற்சி: இமான் அண்ணாச்சி மீது காவல்துறை தடியடி


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, அனுமதி அளித்தது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மெரினாவில் போராடும் மாணவர்களை சமாதானம் செய்ய, நடிகர் இமான் அண்ணாச்சி தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த காவலர்கள், இமான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்க ஓடி வந்து, இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இமான் அண்ணாச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Police lathi charged Imman Annachi for convince the jallikattu protestors.

அடுத்த செய்தி

டிரெண்டிங்