ஆப்நகரம்

பிரபல நடிகைக்கு விமான நிலையத்தில் நடந்த பாலியல் கொடூரம்!

பிரபல நடிகை பூஜா பட்டுக்கு, விமான நிலையத்தில் கொடுமையான பாலியல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Samayam Tamil 9 Oct 2018, 3:49 pm
திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நடிகைகள் மற்றும் பெண் நடிகைகள் பலரும் அண்மை காலமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக மீடியாவில் பேசி வருகின்றனர். இதற்கு முடிவில்லாமல் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil pooja bhatt


இந்த சம்பவம் பாலிவுட் சினிமாவில் ஆரம்பித்து தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வரை வளர்ந்து நிற்கிறது. இங்கே ஸ்ரீ ரெட்டி, அங்கே தனுஸ்ரீ என பலரும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள்.

அண்மையில் நடிகை தனுஸ்ரீ பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிலர் அந்த நடிகைக்கு ஆதரவாக இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை பூஜா பட் விமான நிலையத்தில் ஒருவன் தன் மார்பின் மீது கை வைத்தான் என கூறி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்