பிரபுதேவா இயக்கத்தில் இந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி நடிக்கவுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி. சூரஜ் பஞ்சோலி 2015-ம் ஆண்டு வெளியான ‘ஹீரோ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அவர் நடித்த முதல்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் அடுத்தப்படியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக உள்ள இப்படம் தென்னிந்தியாவில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சூரஜ் பஞ்சோலி தன் டுவிட்டர் பக்கத்தில்... “இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது பிரபுதேவா. உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். உங்களுடைய உத்வேகத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி. சூரஜ் பஞ்சோலி 2015-ம் ஆண்டு வெளியான ‘ஹீரோ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அவர் நடித்த முதல்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் அடுத்தப்படியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக உள்ள இப்படம் தென்னிந்தியாவில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சூரஜ் பஞ்சோலி தன் டுவிட்டர் பக்கத்தில்... “இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது பிரபுதேவா. உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். உங்களுடைய உத்வேகத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.