பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் சமீபத்தில் உருவாகிவந்த படம் ‘வர்மா’. இந்தப் படம் திருப்தி இல்லாததால் படத்தை வெளியிட முடியாது என்று மறுத்துவிட்டார் தயாரிப்பாளர். ஆகையால் இந்தப் படத்தை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிர்வாகம். இந்தப் படத்திலும் விக்ரம் மகன் துருவ்தான் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினியாக பனிதா சந்தா நடிக்கிறார்.
படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தெலுங்கில் இயக்கிய கிரிசாயாதான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்தப் புதிய படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராதான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போது புது அப்டேட் என்னெவெனில் இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வர்மா’ படத்தில் நடிகை ரைசா கேரக்டருக்கு பதில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.
படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தெலுங்கில் இயக்கிய கிரிசாயாதான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்தப் புதிய படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராதான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போது புது அப்டேட் என்னெவெனில் இந்த படத்தில் நடிகை பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வர்மா’ படத்தில் நடிகை ரைசா கேரக்டருக்கு பதில் நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.