கார்த்தியுடன் நடிக்கிறேன் என்று டுவிட்டரில் பிரியா பவானி சங்கர் ரசிகர்களின் குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலமாக அனைவரது மனதிலும் இடம் பெற்றார். ‘மேயாத மான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் கார்த்தியை வைத்து எடுக்கும் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
தற்போது இதனை உறுதிபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார் பிரியா. நேற்று முன்தினம் நடைபெற்ற இப்பட பூஜையின்போது பிரியா பவானி சங்கர் வரவில்லை, இதனால் இவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா என ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்து விட்டனர்.
Happy 2 share dat my Next ‘ll be by @pandiraj_dir wit @Karthi_Offl😊PS:my bad cudn’t be in Pooja pics 4 some reasons😛sry abt the confusions🙏🏼 pic.twitter.com/xFOpkrePpM — Priya BhavaniShankar (@priya_Bshankar) November 9, 2017
ரசிகர்களின் குழப்பத்தை நீக்க பிரியா தன்னுடைய டுவிட்டரில் கார்த்தி, பாண்டிராஜ் இணையும் படத்தில் தான் நடிப்பதாகவும், சில காரணங்களால் பூஜைக்கு வர முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலமாக அனைவரது மனதிலும் இடம் பெற்றார். ‘மேயாத மான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் கார்த்தியை வைத்து எடுக்கும் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
தற்போது இதனை உறுதிபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார் பிரியா. நேற்று முன்தினம் நடைபெற்ற இப்பட பூஜையின்போது பிரியா பவானி சங்கர் வரவில்லை, இதனால் இவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா என ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்து விட்டனர்.
Happy 2 share dat my Next ‘ll be by @pandiraj_dir wit @Karthi_Offl😊PS:my bad cudn’t be in Pooja pics 4 some reasons😛sry abt the confusions🙏🏼 pic.twitter.com/xFOpkrePpM — Priya BhavaniShankar (@priya_Bshankar) November 9, 2017
ரசிகர்களின் குழப்பத்தை நீக்க பிரியா தன்னுடைய டுவிட்டரில் கார்த்தி, பாண்டிராஜ் இணையும் படத்தில் தான் நடிப்பதாகவும், சில காரணங்களால் பூஜைக்கு வர முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.