ஆப்நகரம்

சென்னையில் முதல்முறையாக ஒரே வளாகத்தில் 10 திரையரங்குகள்!

சென்னையில் முதல்முறையாக ஒரே வளாகத்தில் 10 திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 15 Oct 2018, 1:55 pm
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வளாகத்தில், 10 திரையரங்குகளை பிவிஆர் நிறுவனம் நிறுவி உள்ளது.
Samayam Tamil சென்னையில் முதல்முறையாக ஒரே வளாகத்தில் 10 திரையரங்குகள்!
சென்னையில் முதல்முறையாக ஒரே வளாகத்தில் 10 திரையரங்குகள்!


நவீன தொழில்நுட்ப கருவிகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பிட வசதியுடன் இந்த திரையரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 444 இருக்கைகளும், குறைந்த பட்சம் 115 இருக்கைகளும் கொண்டு இந்த திரையரங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் 10 திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 594பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.

ஒரே வளாகத்தில் 10 திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்