ஆப்நகரம்

ரேடியோ ட்ராமா மூலம் வாங்கிக் கட்டிக்கொண்ட கௌதமி

நடிகை கௌதமி வானொலிப் பேட்டி ஒன்றில் பாதியில் எழுந்து சென்றது வெறும் நாடகம் என்று தெரியவந்துள்ளது.

TNN 14 Jan 2017, 5:26 am
நடிகை கௌதமி வானொலிப் பேட்டி ஒன்றில் பாதியில் எழுந்து சென்றது வெறும் நாடகம் என்று தெரியவந்துள்ளது.
Samayam Tamil quitting radio interview was a drama by gautami
ரேடியோ ட்ராமா மூலம் வாங்கிக் கட்டிக்கொண்ட கௌதமி


நடிகை கௌதமி சில நாட்களாக வலிய ஏதாவது செய்து செய்திகளில் வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். கணவர் கமல்ஹாசனுடன் பிரிவு, ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் என செய்திகளில் வருவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்.

அண்மையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர் பாதியில் வெளியேறினார். “என் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு பேட்டியில் இருந்து பாதியில் வெளியேறுகிறேன்” என்று வசனமெல்லாம் பேசினார். ஆனால் அது பக்காவான ட்ராமா என்று தகவல் கிடைத்துள்ளது.

அதே வானொலியில் ஒரு நிகழ்ச்சிக்கு கௌதமி தொகுப்பாளர் ஆகப்போகிறாராம். இதற்காக ஒரு பரபரப்பைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் விதமாகவே அன்று கோபமாக வெளியேறியது போல நாடகமாடினாராம். இப்படி எதுக்கு போலியா நடிச்சு ரசிகர்கள் கவனத்தைப் பெற முயல வேண்டும் என்று கௌதமி பற்றி கேலியும் கிண்டலும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்