இந்திய சினிமாவில் 69 வயதாகியும் இன்னும் சூப்பர் ஸ்டாராக இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடிதது வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்து முடித்துள்ள படம் ‘பேட்ட’. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளார். இந்தப் படம் அரசியல் படமாக உருவாகிறது. அதையடுத்து தொடர்ந்து பல இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதற்கான ரகசிய பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்து முடிந்தது.
ஏ.ஆர். முருகதாஸ் படத்திற்கு பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்திலும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும் நடிக்கிறார். இறுதியாக ‘பாகுபலி’ பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வடிவேலுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது நடிகர் சங்கத்தில் உங்கள் மீதுள்ள பிரச்னையை தீர்த்து விட்டு வாருங்கள் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என கூறியுள்ளார்.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளார். இந்தப் படம் அரசியல் படமாக உருவாகிறது. அதையடுத்து தொடர்ந்து பல இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதற்கான ரகசிய பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்து முடிந்தது.
ஏ.ஆர். முருகதாஸ் படத்திற்கு பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்திலும், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும் நடிக்கிறார். இறுதியாக ‘பாகுபலி’ பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வடிவேலுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது நடிகர் சங்கத்தில் உங்கள் மீதுள்ள பிரச்னையை தீர்த்து விட்டு வாருங்கள் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என கூறியுள்ளார்.