ஆப்நகரம்

இதோ வந்துட்டேன்... அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி கருத்து

காலா திரைப்பட பாடல் வெளியீடு விழாவில் ரஜினி தான் எபோது அரசியலுக்கு வருவேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 9 May 2018, 10:57 pm
சென்னை : காலா திரைப்பட பாடல் வெளியீடு விழாவில் ரஜினி தான் எபோது அரசியலுக்கு வருவேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
Samayam Tamil Rajini-kaala


பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.

இதில் ரஜினிகாந்த், இயக்குனர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், விழா நாயகன் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

அரசியல் எப்போது:

இந்த விழாவில் பேசிய ரஜினி படம் குறித்து மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேனே, பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அரசியல் குறித்து எப்போது பேசப்போகிறேன் என எதிர் பார்ப்பது நன்றாக புரிகிறது.

Read More : காலா படத்திற்கு வந்த சோதனை : ஒரே இடத்தில் படத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம்

காலா படத்தில் அரசியல் இருக்கும்... ஆனால் நீங்கள் நினைக்கும் படம் இல்லை - ரஜினி பேச்சு

”ரஜினியால் வாழ்ந்தவர்கள்... இன்று அவரை விமர்சிக்கிறார்கள்”காலா விழாவில் தனுஷ் கவலை

”காலா... மக்களில் ஒருவருடைய படம்” பா. ரஞ்சித்

கருப்பு நிற உடையில் ’காலா’ பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்


என்ன பண்ணுறது எல்லாத்துக்கும் நேரம் இருக்கு... அந்த நேரம் விரைவில் வரும், அப்போது வருவேன். இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும். என தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்