ஆப்நகரம்

ஸ்ரீ பாபாஜி தியான மண்டப விழாவை புறக்கணித்த ரஜினிகாந்த்

இமயமலைப்பகுதியில் பாபாவை தரிசிப்பதற்காக வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட தியான மண்டபத்தின் கிரகப்பிரவேசத்தை நடிகா் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளாா்.

TOI Contributor 10 Nov 2017, 12:59 pm
இமயமலைப்பகுதியில் பாபாவை தரிசிப்பதற்காக வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட தியான மண்டபத்தின் கிரகப்பிரவேசத்தை நடிகா் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளாா்.
Samayam Tamil rajinikanth avoided sri babaji dhyana mandapam graha pravesam
ஸ்ரீ பாபாஜி தியான மண்டப விழாவை புறக்கணித்த ரஜினிகாந்த்


நடிகா் ரஜனிகாந்த் சற்று கஷ்டமாக உணா்ந்தாலோ, பாபாவைப் பாா்க்க வேண்டும் என்று தோன்றினாலோ அவா் செல்லக்கூடிய இடம் இமய மலை தான்.

ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் சமயங்களில் செல்போன் கூட பயன்படுத்த மாட்டாா். யாரும் அவரை தொடா்பு கொள்ள முடியாது. அவரே தொடா்புகொண்டால் மட்டுமே அவரது குடும்பத்தினா் கூட அவருடன் பேச முடியும்.

இந்நிலையில் பாபாவை தரிசிப்பதற்காக இமயமலை வரைக்கூடிய பக்தர்கள் தியானம் செய்வதற்கு வசதியாக ரஜினியும், அவரது நண்பா்களும் இணைந்து ஒரு தியான மண்டபத்தைக் கட்டியுள்ளனா். ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் என்று பெயாிடப்பட்டுள்ள இந்த தியான மண்டபத்தின் கிரகப் பிரவேசம் இன்று காலை நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்வாா் என்று ரஜினியின் நண்பா் விஸ்வநாதன் தொிவித்திருந்தாா். ஆனால், ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்ளவில்லை. இன்று காலா படத்தின் படப்பிடிப்பும் இல்லை. அப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்