ஆப்நகரம்

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!

பொங்கல் திருநாளில் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Jan 2019, 10:41 am
பொங்கல் திருநாளில் அனைவருக்கும் வளத்தையும்மகிழ்ச்சியையும்அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rajinikanth_PTI_Smiling_750


உழவர் திருநாள் மற்றும் தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல்ஜனவரி இன்று கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டானஜல்லிக்கட்டு போட்டிகளும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் கடந்தவாரம் ரிலீசாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கபாலி, காலா என தன் முந்தைய சில படங்களில் வயதான தோற்றத்தில் நடித்திருந்த ரஜினி மீண்டும் இப்படத்தில் இளமையான துள்ளலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்சென்னை போயஸ் கார்டன் இல்லம்முன்குவிந்தரசிகர்களை ரஜினி நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ‘’பொங்கல் அனைவருக்கும் வளத்தையும் மகிழச்சியையும்அளிக்க பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்