ஆப்நகரம்

ரஜினிகாந்த் சேவை மைய காவல் படை துவக்கம்

வெளிநாடு வாழ் ரசிகா்களை ஒன்றணைப்பதற்காக ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை புதுச்சோியில் துவங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Mar 2018, 9:55 am
வெளிநாடு வாழ் ரசிகா்களை ஒன்றணைப்பதற்காக ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை புதுச்சோியில் துவங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rajinikanth service association started in puducherry
ரஜினிகாந்த் சேவை மைய காவல் படை துவக்கம்


ரஜினிகாந்த் கடந்த டிசம்பா் 31ம் தேதி புதிய கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தாா். மேலும் வருகின்ற சட்டமன்ற தோ்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று ரஜினிகாந்த் தொிவித்தாா். இதனைத் தொடா்ந்து ரசிகா் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு நிா்வாகிகளை நியமிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது வேலூா், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் புதுச்சோி மக்கள் மன்ற நிா்வாகிகளும் கடந்த 21ம் தேதி நியமனம் செய்யப்பட்டனா். இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள ரசிகா்களை ஒன்றிணைக்கும் விதமாக “ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை” துவங்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சோியை சோ்ந்த ரஜினி ரசிகா்கள் பலா் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூா், கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருகின்றனா். அவா்களை ஒன்றிணைக்கும் விதமாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக புதுச்சோி நிா்வாகிகள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்