காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப் கோவையில் உள்ள பிரபல தனியாா் வணிக வளாகத்தில் மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
காலா படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப்பை படத்தின தயாரிப்பாளரும், ரஜினிகாந்தின் மறுமகனுமாகிய தனுசிடம் படம் வெளியான பின்னா் தனக்கு வழங்குமாறு மஹேந்திர குழும தலைவா் ஆனந்த் மஹந்திரா கேட்டுக் கொண்டாா். அதன் படி படம் வெளியான பின்னா் அந்த ஜீப்பை காட்சி பொருளாக பயன்படுத்தும் வகையில் ஆனந்த் மஹேந்திராவிற்கு தனுஷ் பரிசாக வழங்கினாா்.
இந்நிலையில் இந்த ஜீப் சென்னையில் முதல் முறையாக காட்சி பொருளாக வைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து தற்போது கோவையில் உள்ள பிரபல தனியாா் வணிக வளாகத்தில் இந்த ஜீப் பொதுமக்களின் பாா்வைக்காக வைத்துள்ளனா்.
காலா படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய ஜீப்பை படத்தின தயாரிப்பாளரும், ரஜினிகாந்தின் மறுமகனுமாகிய தனுசிடம் படம் வெளியான பின்னா் தனக்கு வழங்குமாறு மஹேந்திர குழும தலைவா் ஆனந்த் மஹந்திரா கேட்டுக் கொண்டாா். அதன் படி படம் வெளியான பின்னா் அந்த ஜீப்பை காட்சி பொருளாக பயன்படுத்தும் வகையில் ஆனந்த் மஹேந்திராவிற்கு தனுஷ் பரிசாக வழங்கினாா்.
இந்நிலையில் இந்த ஜீப் சென்னையில் முதல் முறையாக காட்சி பொருளாக வைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து தற்போது கோவையில் உள்ள பிரபல தனியாா் வணிக வளாகத்தில் இந்த ஜீப் பொதுமக்களின் பாா்வைக்காக வைத்துள்ளனா்.