கமல் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தும் மறுத்துவிட்டார் நடிகர் ராஜ்கிரண்.
ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராஜ்கிரணுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. நடிகர் ராஜ்கிரண் பணத்துக்காக விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் போல்டாக கூறியது. இலங்கை பிரச்சனை என்பது ஒரு உலக பிரச்சனை என்று பேசியது, மேலும் அஜீத்தின் பெருந்தன்மை பற்றி பேசியது ஆகியவை சமீபத்தில் வைரலான விஷயங்கள்
இந்த நிலையில் அவர் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல டிவி ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்ததாம். ஆனால் எனக்கு கோடி பெரிதல்ல, கொள்கைதான் பெரியது என்று கூறி அந்த நிகழ்ச்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்
கமல்ஹாசனே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடியாது என்று போல்டாக கூறி விட்டாராம் நடிகர் ராஜ்கிரண்.
ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராஜ்கிரணுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. நடிகர் ராஜ்கிரண் பணத்துக்காக விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் போல்டாக கூறியது. இலங்கை பிரச்சனை என்பது ஒரு உலக பிரச்சனை என்று பேசியது, மேலும் அஜீத்தின் பெருந்தன்மை பற்றி பேசியது ஆகியவை சமீபத்தில் வைரலான விஷயங்கள்
இந்த நிலையில் அவர் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல டிவி ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்ததாம். ஆனால் எனக்கு கோடி பெரிதல்ல, கொள்கைதான் பெரியது என்று கூறி அந்த நிகழ்ச்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்
கமல்ஹாசனே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடியாது என்று போல்டாக கூறி விட்டாராம் நடிகர் ராஜ்கிரண்.