ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவிதான். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்டார். கடைசியாக அவர் பாலிவுட் சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று போது அங்கே காலமானார்.
தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்கும் முயற்சியில் அவரின் கணவர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் மறைந்த நடிகர் என்.டி. ஆரின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் நடிக்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவியின் ரோலும் இருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வரும் ரகுல் பீர்த் சிங் தான் நடிக்கிறாராம். அவருக்கு படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகள் தான். இதற்கு அவருக்கு ரு1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவண படமாக எடுக்கும் முயற்சியில் அவரின் கணவர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் மறைந்த நடிகர் என்.டி. ஆரின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் நடிக்கிறார்கள்.