ஆப்நகரம்

ட்விட்டரில் ரசிகர்களுக்கு ராகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

சமீபத்தில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரிலேயே கூறியது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 25 Oct 2018, 12:07 pm
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil rakul-preet-singh-2204


தென் இந்திய மொழிகளில் பல படங்களில் நடத்துக்கொண்டிருக்கும் பிசியான நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

"என் இன்ஸ்டகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை, அதிலிருந்து எந்த மெசேஜ் வந்தாலும் யாரும் பதிலளிக்க வேண்டாம்." என அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரிலேயே கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்