ஆப்நகரம்

செக் மோசடி வழக்கு: இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கில், தமிழ் சினிமா இயக்குனர் சேரனுக்கு, ராமநாதபுரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

TOI Contributor 10 Mar 2016, 1:30 pm
செக் மோசடி வழக்கில், தமிழ் சினிமா இயக்குனர் சேரனுக்கு, ராமநாதபுரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Samayam Tamil ramanathapuram court issues warrant against film director cheran
செக் மோசடி வழக்கு: இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட்


சேரனுக்குச் சொந்தமான சி2எச் நிறுவனம் ரூ.10 லட்சம் நிதி மோசடி செய்ததாக, விநியோகஸ்தர் பழனியப்பன் ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்மீதான விசாரணையில், சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி வேலுச்சாமி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்