ஆப்நகரம்

கமலுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "படையப்பா" படத்தில் 'நீலாம்பரியாக' நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

TNN 4 Dec 2016, 1:17 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "படையப்பா" படத்தில் 'நீலாம்பரியாக' நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
Samayam Tamil ramya krishnans 35 days for suriya
கமலுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்


ரம்யா கிருஷ்ணன் தற்போது தனது இரணடாவது இன்னிங்கில் களமிளங்கியுள்ளார். அவர் தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் கமலின் சபாஷ் நாயுடு படத்திற்கு பிறகு அவர் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் 35 நாட்கள் கால்ஷூட் ஒதுக்கியுள்ளார்.

'தானா சேர்ந்த கூட்டம்' சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்,

அடுத்த செய்தி

டிரெண்டிங்