ஆப்நகரம்

மூன்று மொழிகளில் உருவாகும் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா!

பிரபு சாலன் இயக்கத்தில் ராணா நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் படம் ‘காடன்’.

Samayam Tamil 16 May 2019, 4:50 pm
‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் ராணா. தற்போது இவர் இயக்குனர் பிரபு சாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது.
Samayam Tamil rana


இந்நிலையில் இப்படம் தமிழில் ‘காடன்’ என்ற பெயரில் வரவுள்ளது. பல வெளிநாட்டு கம்பெனிகள் காடுகளை அழிக்கும் திட்டத்தில் இருக்க, அதற்காக நடிகர் ராணா போராடுவது போல் கதையை அமைத்துள்ளார்களாம். இந்தப் படத்தில் நடிகர் ராணா வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்