ஆப்நகரம்

மாமியாராகியும் இன்னும் இளமையாக இருக்கிறார் ரவீனா: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

‘ஆளவந்தான்’ நாயகி ரவீனா டாண்டன் மாமியாராகியும் தற்போதும் இளமையாக இருந்து வருவது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 May 2018, 7:42 pm
‘ஆளவந்தான்’ நாயகி ரவீனா டாண்டன் மாமியாராகியும் தற்போதும் இளமையாக இருந்து வருவது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil raveena


தமிழில் கமல் நடித்து இயக்கிய படம் ‘ஆளவந்தான்’. இந்தப் படத்தின் நாயகியாக தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். இவர் ஒரு சமயத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர். இவருக்கு எப்போதே திருமணம் முடிந்துவிட்டது, ஆனால், இன்றும் இவர் இளமையாக இருப்பதாக பலரும் இவரை பாராட்டி வருவார்கள்.

ஆனால், இவருடைய மகளுக்கே திருமணமாகி விட்டது என்பது தான் ஷாக்கான விஷயம். இந்த செய்தி இது பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது தெரியாத விஷயம். தற்போது இதை கேள்விப்பட்ட அவர்கள் ரவீனா டாண்டன் மாமியாராகியும் இன்னும் இளமையாக இருக்கிறாரே என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்