ஆப்நகரம்

2 ஆயிரம் கோடியை வசூலித்த பட நடிகையை ஆட்கொண்ட நோய்!

2 ஆயிரம் கோடியை வசூலித்த ‘தங்கல்’ பட நடிகை சாயிரா வாசிம் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 May 2018, 4:29 pm
2 ஆயிரம் கோடியை வசூலித்த ‘தங்கல்’ பட நடிகை சாயிரா வாசிம் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil saira-wasim


பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிகை சாயிரா வாசிம் நடித்திருந்தார். இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி 2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் நடிகை சாயிரா வாசிம் தனக்கு நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு 12 வயதில் இருந்தே டிப்ரஷன் எனும் மனஅழுத்த நோய் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதனால் பல்வேறு இன்னல்களை அவர் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதனால் சிறிது காலத்திற்கு வேலை, நடிப்பு, படிப்பு ஆகியவற்றில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்