ஆப்நகரம்

நடிகை சமந்தாவால் திருப்பதி கோவிலில் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சம்மந்தாவை ரசிகர் சூழ்ந்த்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

TNN 20 May 2017, 5:28 pm
ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சம்மந்தாவை ரசிகர் சூழ்ந்த்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Samayam Tamil samantha visit tirupathi
நடிகை சமந்தாவால் திருப்பதி கோவிலில் பரபரப்பு


பிரபல நடிகை சமந்தா இன்று காலையில் அந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

நேர்த்திகடன் மற்றும் தரிசனத்தை முடித்த சமந்தா கோவிலில் இருந்து வெளியே வந்த போது அங்கு குழுமியிருந்த அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். மேலும் சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நேரம் ஆக ஆக ரசிகர்கள் கூட்டம் கூடவே தனியார் பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். இதனால் திருமலை கோவிலின் பிரதான வாசல் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்