ரங்கஸ்தலம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ராம் சரண் உடன் சமந்தா நடித்து வெளியாகியுள்ள ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்குப் படம் ஹிட்டாகியுள்ளது. இதில், “கடும் வெயிலில் சுடுமணலில் காலில் செருப்பு அணியாமல் நடித்தேன். அது போல் வேறு படத்திற்கு நடித்ததில்லை. படத்தின் வெற்றி பெற்றதால் பட்ட கஷ்டங்களை மறந்துவிட்டேன்.” என்று சமந்தா கூறியுள்ளார்.
இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் தான் நடிக்கப்போவதில்லை என்று சமந்தா இப்போதே அறிவித்துவிட்டார்.
“ரங்கஸ்தலம் ஒரு மேஜிக் போல அமைந்துவிட்டது. மீண்டும் அதை கொண்டு வர முடியாது” என்றும் சமந்தா கூறியுள்ளார்.
சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ராம் சரண் உடன் சமந்தா நடித்து வெளியாகியுள்ள ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்குப் படம் ஹிட்டாகியுள்ளது. இதில், “கடும் வெயிலில் சுடுமணலில் காலில் செருப்பு அணியாமல் நடித்தேன். அது போல் வேறு படத்திற்கு நடித்ததில்லை. படத்தின் வெற்றி பெற்றதால் பட்ட கஷ்டங்களை மறந்துவிட்டேன்.” என்று சமந்தா கூறியுள்ளார்.
இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதில் தான் நடிக்கப்போவதில்லை என்று சமந்தா இப்போதே அறிவித்துவிட்டார்.
“ரங்கஸ்தலம் ஒரு மேஜிக் போல அமைந்துவிட்டது. மீண்டும் அதை கொண்டு வர முடியாது” என்றும் சமந்தா கூறியுள்ளார்.