சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், நல்ல விமர்சனத்தையும் பெற்ற ஹிந்தி திரைப்படம் சர்ப்ஜித் ஆஸ்கருக்கு அனுப்பப்பட உள்ளது
ரத்தீப் ஹூடா, ஐஷ்வர்யா ராய் நடித்து ஓமங் குமார் இயக்கிய திரைப்படம் சர்ப்ஜித். பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னை அறியாமல் எல்லையை கடக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார். பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்படும் அவரை, நிரபராதி என நிரூபிக்க அவரது சகோதரி போராடிய, உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் எல்லோர் தரப்பிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது
தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்கர் போட்டிக்கு இத்திரைப்படத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேசிய விருது தேர்வுக்கு அனுப்ப உள்ளதாகவும் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் வஷூ பக்னானி தெரிவித்துள்ளார்.
ரத்தீப் ஹூடா, ஐஷ்வர்யா ராய் நடித்து ஓமங் குமார் இயக்கிய திரைப்படம் சர்ப்ஜித். பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னை அறியாமல் எல்லையை கடக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார். பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்படும் அவரை, நிரபராதி என நிரூபிக்க அவரது சகோதரி போராடிய, உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் எல்லோர் தரப்பிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது
தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்கர் போட்டிக்கு இத்திரைப்படத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தேசிய விருது தேர்வுக்கு அனுப்ப உள்ளதாகவும் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் வஷூ பக்னானி தெரிவித்துள்ளார்.