ஆப்நகரம்

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் சீமான்!

இயக்குனர் சீமான், அரசியலை ஓரங்கட்டிவிட்டு தற்போது ‘தவம்’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Samayam Tamil 27 Aug 2018, 6:07 pm
இயக்குனர் சீமான், அரசியலை ஓரங்கட்டிவிட்டு தற்போது ‘தவம்’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
Samayam Tamil seeman


இயக்குனர் சீமான் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘தம்பி’, ‘வாழ்த்துக்களை’ என ஐந்து படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்களில் ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘தம்பி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டம் கிடைத்தது. இதற்கிடையில் பல படங்ளில் நடித்துள்ளார். பின்னர் நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கினார். அதையும் அவ்வப்போது கவனித்து வந்தார்.

தற்போது இவர் நாம் தமிழர் கட்சிக்கு சிறிது ஓய்வு கொடுத்துள்ளார். காரணம் இவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு ‘தவம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என்றே வெளியான போஸ்டரில் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்