நடிகர் சிம்பு இரண்டு விஷயங்களை செய்தால் விட்ட இடத்தை பிடித்துவிடுவார் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரின் நினைவு அஞ்சலி போஸ்டரை சிம்பு சுவற்றில் ஒட்டினார். அந்த போட்டோ, வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
இதைப்பார்த்த சிம்பு ரசிகர்கள் இதுதான் சிம்பு, இவரைப் போல் வருமா? மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், தன் ரசிகரின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
simbu will reach to peak if he does these things vivek
தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகி மதன் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரின் நினைவு அஞ்சலி போஸ்டரை சிம்பு சுவற்றில் ஒட்டினார். அந்த போட்டோ, வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
இதைப்பார்த்த சிம்பு ரசிகர்கள் இதுதான் சிம்பு, இவரைப் போல் வருமா? மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், தன் ரசிகரின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
simbu will reach to peak if he does these things vivek