ஆப்நகரம்

ஹீரோவுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோயின்!!!

புதையல் புகழ் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் வணங்காமுடி.

TNN 23 Feb 2017, 1:15 pm
புதையல் புகழ் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் வணங்காமுடி. இதில் அரவிந்த்சாமி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்த ஆண்டில் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நடக்கயிருக்கிறது.
Samayam Tamil simran dons khaki for arvind swamy
ஹீரோவுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோயின்!!!


வணங்காமுடி படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். அரவிந்த்சாமியுடன் இணைந்து சிம்ரன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றது.

A source close to the movie unit told us, “Simran is playing a police officer in the film and will join the sets from today.” It's worth noting that ever since she made her comeback, the actress has been very choosy with the scripts she chooses. The role is said to have interesting shades.

அடுத்த செய்தி

டிரெண்டிங்