ஆப்நகரம்

எவ்வளவோ பண்றோம்.. இத பண்ண மாட்டோமா..? - சிவகாரத்திகேயன்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமத்து மண்மணம் மாறாத கிராமத்து பாடல்களை பாடிவரும் செந்தில் -ராஜலட்சுமி தம்பதியரின் ஆசையை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி வைத்தார்.

Samayam Tamil 9 Apr 2018, 3:04 pm
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமத்து மண்மணம் மாறாத கிராமத்து பாடல்களை பாடிவரும் செந்தில் -ராஜலட்சுமி தம்பதியரின் ஆசையை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி வைத்தார்.
Samayam Tamil siva-senthil-rajalakshimi


பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதிகள் கிராமத்து பாடல்களை பாடி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகின்றனர். இதுவரை அவர்கள் ஒரு சினிமா பாடல் கூட பாடாமல் கிராமத்து பாடல்களையே பாடி அசத்தி வருகின்றனர்.

அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ராஜலட்சுமி தன் மகனுக்கு நீங்கள் என்றால் உயிர். தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் அவர்களால் இங்க வரமுடியவில்லை என்று கூறினார். உடனே சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எப்போது தேர்வு முடியும் என்று கூறுங்கள், நான் அவர்களை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வரவழைத்து பார்க்கிறேன் என்று கூறி ராஜலட்சுமியின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்