ஆப்நகரம்

”அச்சம் என்பது மடமையடா” படக்குழுவினருக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

”அச்சம் என்பது மடமையடா” படக்குழுவினருக்கு சவுந்தர்யா ரஜினி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 13 Nov 2016, 11:57 pm
சென்னை: ”அச்சம் என்பது மடமையடா” படக்குழுவினருக்கு சவுந்தர்யா ரஜினி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil soundarya rajnikanth wishes achcham yenbadhu madamaiyada team
”அச்சம் என்பது மடமையடா” படக்குழுவினருக்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து


கவுதம் வாசுதேவ் மேனம் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா”. இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி, இப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

Many congrats to you and @iam_str @mohan_manjima 😀😬👍🏻👏🏻 https://t.co/yddWgkmZia — soundarya rajnikanth (@soundaryaarajni) November 12, 2016 இந்நிலையில் இப்படக் குழுவினருக்கு இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ”அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்திற்கும், சிம்பு-மஞ்சிமாவிற்கும் வாழ்த்துக்களை வாரி வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து, வேலையில்லா பட்டதாரி-2 படத்தை இயக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராக உள்ளது.

Soundarya Rajnikanth wishes Achcham yenbadhu madamaiyada Team.

அடுத்த செய்தி

டிரெண்டிங்