ஆப்நகரம்

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி: ஸ்ரீதேவி!: இயக்குனர் சிம்புதேவன்!

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி நடிகை ஸ்ரீதேவிதான் என்று ‘புலி’ பட இயக்குனர் சிம்புதேவன் கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Feb 2018, 1:12 pm
இந்திய சினிமாவின் நிரந்தர ராணி நடிகை ஸ்ரீதேவிதான் என்று ‘புலி’ பட இயக்குனர் சிம்புதேவன் கூறியுள்ளார்.
Samayam Tamil sridevi is evergreen queen says director simbu devan
இந்திய சினிமாவின் நிரந்தர ராணி: ஸ்ரீதேவி!: இயக்குனர் சிம்புதேவன்!


பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பு இந்திய திரையுலகிற்கு ஈடுசெய்யமுடியாத ஒரு வெற்றிடமாகும். .அவர் தமிழ்த்திரையுலகிற்கு ஆற்றிய பணியை யாராலும் நிரப்ப முடியாது. இந்த நிலையில் ஸ்ரீதேவி தமிழில் நடித்த கடைசி படம் ‘புலி’. இநதப் படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய சினிமாவின் நிரந்தர ராணி! மிகுந்த சினிமா நேசிப்பும் அற்பணிப்பும் கொண்ட இந்தியாவின் மிக முக்கிய நடிகை! அவர் மறைவு பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது! சினிமா இருக்கும் வரை அவர் நம்மோடு வாழ்வார்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்