ஆப்நகரம்

அழகழகா போட்டோக்களை எடுத்து வெளியிட்ட சிருஷ்டி டாங்கே!

பிரபல நடிகை சிருஸ்டி டாங்கே, பட வாய்ப்புக்காக தன்னுடைய பல்வேறு விதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 5:40 pm
‘யுத்தம் செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. அதையடுத்து 2014ல் ‘ஏப்ரல் பூல்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார், இவருக்கு இந்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுக்க வில்லை.
Samayam Tamil shrusti-dange


அதன்பிறகு 2014ஆம் ஆண்டு நடித்த ‘மேகா’ திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இந்த திரைப்படத்தில் உள்ள புத்இதம் புது காலை என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அடுத்தாக இவர் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’. இந்தப் படம் 2015ல் வெளியானது. அதையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை

தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த போட்டோ ஷூட்டில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்