ஆப்நகரம்

இதுக்காக நான் செத்தாலும் பரவாயில்லை... சுஜாவின் கண்ணீர் பேச்சு

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சுஜாவிடம் மக்கள் நேரடியாக பல கேள்விகளை கேட்டனர்.

TNN 25 Sep 2017, 5:09 am
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சுஜாவிடம் மக்கள் நேரடியாக பல கேள்விகளை கேட்டனர்.
Samayam Tamil suja varunee eliminated from bigg boss tamil
இதுக்காக நான் செத்தாலும் பரவாயில்லை... சுஜாவின் கண்ணீர் பேச்சு


அதில் ஒருவர், “நீங்கள் பல நேரங்களில் தைரியமாக இருக்கிறீங்க... ஆனால் சில நேரங்களில் பயந்தது போல நடிக்கிறீங்களே ஏன்?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சுஜா, “கமல் சார் என்னை எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும் என கூறுவார். அதனால் நான் செத்தாலும் பரவாயில்லை என அனைத்து டாஸ்கிலேயும் தைரியமாக விளையாடினேன்.

என்ன தான் வாரம் முழுவதும் நான் தைரியமாக விளையாடி புள்ளிகளைப் பெற்றாலும், மக்களின் மனதில் புள்ளியை பெறாமல் பேட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.” என சோகமாக கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்