சென்னை: சென்னையில் துணை நடிகை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நடிகையின் தோழியும், அவரது காதலனும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயா என்பவர் கடந்த டிச.4 ஆம் தேதி கழுத்து நெரிக்கப்பட்டு, மோசமான நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்காக சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், நள்ளிரவு வேளையில், ஜெயாவின் குடியிருப்புக்கு ஒரு ஆணும், பெண்ணும், ஆட்டோவில் வந்துவிட்டு சிறிது நேர்மை கழித்து திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது. அதில் ஆட்டோ பதிவு எண்ணை கொண்டு அதன் உரிமையாளரான சிராஜுதினை பிடித்து விசாரித்தபோது, தனது காதலியும், துணை நடிகையுமான அசினாவுடன் சேர்ந்து ஜெயாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட அசினா கூறுகையில், ஜெயாவும், நானும் நெருங்கிய தோழிகள். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் இருவரும் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்க்கையை கடத்தினோம். இந்நிலையில், நான் பல ஆண் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜெயா வீட்டில் வந்து உல்லாசமாக இருப்பேன். அதில் கிடைக்கும் பணத்தில் ஜெயா பங்குக் கேட்டு தகராறு செய்ததால் அவள் மீது ஆத்திரமடைந்து, அவளது வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோக்காரர் சிராஜுதினை கூட்டணி சேர்த்துக் கொண்டேன்.
ஜெயா வீட்டிற்கு பலர் வந்து செல்வதால் நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்துவிட்டால் தங்கள் மீது சந்தேகம் வராது எனக் கருதி கடந்த டிச.2ஆம் தேதி இரவு ஜெயா வீட்டிற்குச் சென்று மது அருந்திவிட்டு, வீட்டில் இருந்து பணம், நகையை எடுத்துச் செல்ல முயன்றபோது, ஜெயா குறுக்கிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அவளது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
Jayaseeli, a TV actor, was found dead inside her house on Periyar street, Saligramam, on Sunday afternoon. Police suspect the murder may have been committed by known person, and started investigation. With the help of CCTV footages, police cornored the Automan by its registration number, police arrest Jaya's close friend Anusha and her Boy friend.
சென்னை சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயா என்பவர் கடந்த டிச.4 ஆம் தேதி கழுத்து நெரிக்கப்பட்டு, மோசமான நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்காக சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், நள்ளிரவு வேளையில், ஜெயாவின் குடியிருப்புக்கு ஒரு ஆணும், பெண்ணும், ஆட்டோவில் வந்துவிட்டு சிறிது நேர்மை கழித்து திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது. அதில் ஆட்டோ பதிவு எண்ணை கொண்டு அதன் உரிமையாளரான சிராஜுதினை பிடித்து விசாரித்தபோது, தனது காதலியும், துணை நடிகையுமான அசினாவுடன் சேர்ந்து ஜெயாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட அசினா கூறுகையில், ஜெயாவும், நானும் நெருங்கிய தோழிகள். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் இருவரும் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்க்கையை கடத்தினோம். இந்நிலையில், நான் பல ஆண் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜெயா வீட்டில் வந்து உல்லாசமாக இருப்பேன். அதில் கிடைக்கும் பணத்தில் ஜெயா பங்குக் கேட்டு தகராறு செய்ததால் அவள் மீது ஆத்திரமடைந்து, அவளது வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோக்காரர் சிராஜுதினை கூட்டணி சேர்த்துக் கொண்டேன்.
ஜெயா வீட்டிற்கு பலர் வந்து செல்வதால் நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்துவிட்டால் தங்கள் மீது சந்தேகம் வராது எனக் கருதி கடந்த டிச.2ஆம் தேதி இரவு ஜெயா வீட்டிற்குச் சென்று மது அருந்திவிட்டு, வீட்டில் இருந்து பணம், நகையை எடுத்துச் செல்ல முயன்றபோது, ஜெயா குறுக்கிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அவளது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
Jayaseeli, a TV actor, was found dead inside her house on Periyar street, Saligramam, on Sunday afternoon. Police suspect the murder may have been committed by known person, and started investigation. With the help of CCTV footages, police cornored the Automan by its registration number, police arrest Jaya's close friend Anusha and her Boy friend.