சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் படத்திலும் சூர்யா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இது தவிர சூர்யா தற்போது பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யா, மாதவனின் rocketry படத்திலும் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் என்றால் அது வாடிவாசல் தான்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சூர்யா மற்றும் வெற்றிமாறனின் கூட்டணி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே இப்படம் எப்போது துவங்கும் என்றுதான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தில் பிசியாக இருக்கிறாராம்.
சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை படத்தை முடித்துவிட்டு தான் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சூர்யாவின் அடுத்த படமாக சிறுத்தை சிவா படம் தான் இருக்கும் என்ற தகவல் வந்துள்ளது. சூர்யாவின் 42 ஆவது படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்க, பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கின்றார்.
மிகப்பிரமாண்டமாக பீரியட் படமாக உருவாக்கவுள்ள இப்படம் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம். இந்த தகவலினால் சூர்யா ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து அவர் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கின்றாரா அல்லது ரவிக்குமார், சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளாரா என்ற குழப்பம் ரசிகர்களையே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் படத்திலும் சூர்யா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதைத்தொடர்ந்து சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் என்றால் அது வாடிவாசல் தான்.
அண்மை செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சூர்யா மற்றும் வெற்றிமாறனின் கூட்டணி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே இப்படம் எப்போது துவங்கும் என்றுதான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தில் பிசியாக இருக்கிறாராம்.
சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை படத்தை முடித்துவிட்டு தான் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சூர்யாவின் அடுத்த படமாக சிறுத்தை சிவா படம் தான் இருக்கும் என்ற தகவல் வந்துள்ளது. சூர்யாவின் 42 ஆவது படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்க, பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கின்றார்.
மிகப்பிரமாண்டமாக பீரியட் படமாக உருவாக்கவுள்ள இப்படம் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம். இந்த தகவலினால் சூர்யா ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து அவர் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கின்றாரா அல்லது ரவிக்குமார், சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளாரா என்ற குழப்பம் ரசிகர்களையே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.