சென்னை: தமிழகத்தை உலுக்கிய ஸ்வாதி கொலை வழக்கு திரைப்படமாக வெளியாகவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் ஸ்வாதி வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தனர். அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன், இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Swathi murder case trailer released.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளர் ஸ்வாதி வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தனர். அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை படத்தை இயக்கிய ரமேஷ் செல்வன், இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Swathi murder case trailer released.