ஆப்நகரம்

தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் கைது!!

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 14 Jun 2018, 10:58 pm
சிகாகோ: அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் கைது!!
தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தயாரிப்பாளர் கைது!!


பெரிய தொழிலதிபராக இருந்து, பின்னர் தயாரிப்பாளராக மாறியவர், மொடுகுமுடி கிஷான். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இவர், அமெரிக்காவில் வளர்ந்து வரும் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக, கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உறுதுணையாக இருந்ததாக, அவரது மனைவி சந்திராவையும் காவல்துறையினர்கைது செய்துள்ளனர். இவர்கள் நடிகைகளை அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதில் பணம் ஈட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படும் நிலையில், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம் என த்கவல்கல்வ் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்