விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
நானும் ரௌடி தான் வெற்றிக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சிங்கம் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து சூர்யா தானா சேர்ந்த கூட்டத்தில் இணைந்துள்ளார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
With all your Blessings we start our next flick #ThaanaSerndhaKootam today🙏!@Suriya_offl @KeerthyOfficial @anirudhofficial @VigneshShivN pic.twitter.com/TYV27Bmemz — Studiogreen (@StudioGreen2) November 2, 2016
நானும் ரௌடி தான் வெற்றிக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் எனும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சிங்கம் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து சூர்யா தானா சேர்ந்த கூட்டத்தில் இணைந்துள்ளார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
With all your Blessings we start our next flick #ThaanaSerndhaKootam today🙏!@Suriya_offl @KeerthyOfficial @anirudhofficial @VigneshShivN pic.twitter.com/TYV27Bmemz — Studiogreen (@StudioGreen2) November 2, 2016