ஆப்நகரம்

நான் ஏன் விவாகரத்து செய்தேன்; முதல் முறையாக மனம் திறக்கும் டிடி!

தனது விவாகரத்திற்கான காரணம் குறித்து டிவி நடிகை திவ்ய தர்ஷினி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

TNN 13 Jan 2018, 2:44 pm
சென்னை: தனது விவாகரத்திற்கான காரணம் குறித்து டிவி நடிகை திவ்ய தர்ஷினி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tv anchor dhivya dharshini talks about divorce
நான் ஏன் விவாகரத்து செய்தேன்; முதல் முறையாக மனம் திறக்கும் டிடி!


விஜய் டிவியில் வர்ணனையாளராக இருந்து வருபவர் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. இவருடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். இதுகுறித்து பலவிதமான காரணங்கள் கூறப்பட்டன.

ஆனால் இதுவரை விவாகரத்து குறித்து டிடி வாய் திறக்கவில்லை. இந்நிலையில் பொங்கல் திருநாளை ஒட்டி, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.

அதில் கலந்து டிடி, ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற உள்ளாராம்.

இந்த நிகழ்ச்சியில் தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

TV anchor dhivya dharshini talks about divorce.

அடுத்த செய்தி

டிரெண்டிங்