ஆப்நகரம்

நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்

நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 23 May 2017, 12:29 pm
நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil warrant sent to 8 tamil actors by nilgiri civil court
நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்


பத்திரிக்கையாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் அவதூறாக பேசியதாக கடந்த 2009ல் பத்திரிக்கையாளர் ஆர். வேலுசாமி சார்பாக வழக்கிறஞர் ஆர். லக்ஷ்மண நாராயணா வழக்கில் தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் கோரியது. இருப்பினும் ஆஜராகாததால் நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 நடிகர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பேருக்கு நீலகிரி குற்றாவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்