ஆப்நகரம்

ஒரு மணிநேரம் குமுறிக் குமுறி அழுத நயன்தாரா: யாரால் தெரியுமா?

நயன்தாரா ஒரு மணிநேரம் குமுறிக் குமுறி அழுத சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 14 Jan 2020, 11:42 am
நயன்தாரா ஒரு மணிநேரம் அழுதாரா, யாரு அந்த அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவன் வேலையா என்று நினைக்க வேண்டாம். இந்த சம்பவத்திற்கும் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
Samayam Tamil nayanthara


விக்கி காரணம் இல்லை என்றால் தர்பார் படத்தை பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக விமர்சிப்பதை பார்த்து அழாதாரா என்று கேட்டால் அதுவும் இல்லை. அப்போ யாருதன்யா காரணம் என்றால் நயன்தாராவின் அண்ணன் மகள் ஏஞ்சலினா.

நயன்தாராவுக்கு ஏஞ்சலினா என்றால் உயிர். அந்த செல்லக்குட்டி பிறந்த பிறகே தனக்கு பட வாய்ப்புகள் வருவது அதிகரித்துள்ளதாக நயன்தாரா நினைக்கிறார். அதனாலேயே ஏஞ்சலினா தனக்கு ரொம்ப ராசியான குழந்தை என்று கருதுகிறார் நயன்தாரா.

ரூ. 150 கோடி வசூலித்த தர்பார்: பாக்ஸ் ஆபீஸ் கிங்குனு சொல்லும் ரஜினி ரசிகாஸ்

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை ஏஞ்சலினாவுடன் சேர்ந்து கொண்டாட முடியவில்லையாம். துபாய்க்கு சென்றுவிட்டதால் ஏஞ்சலினாவுடன் சேர்ந்து இருக்க முடியவில்லையாம். அதை நினைத்து தான் துபாயில் 1 மணிநேரம் அழுதாராம் நயன். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அண்ணன் வீட்டிற்கு சென்று அந்த செல்லத்துடன் விளையாடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Master புள்ளிங்கோ எல்லாம் ட்விட்டருக்கு வரவும், பொங்கல் பரிசு காத்திருக்கு

என்னமா நயன்தாரா, இதுக்கெல்லாம் ஒரு மணிநேரம் அழலாமா. உங்களை எவ்வளவு தைரியமான பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்